Saturday, May 31, 2014

31-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

31-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௧௮(18) சனி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை

பெண்டாட்டிக்கு ஜயம்

மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார். ''தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின், அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன்கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்ய‡ தெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே, இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது'' என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார். இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி:- ''நாளை ஞாயிற்றுக்கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்....

 

குறிப்பு:- பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், ''சந்திரிகையின் கதை'' முற்றுப்பெற இயலாமல் இப்படியே நிறுத்த வேண்டியதாயிற்று.

 

எனவே, அவ்வை தமிழ்ச்சங்கம் இக்கதைக்கு முடிவு எழுதும் முயற்சியை பாரதி சிறுகதை போட்டியாக அறிவிக்கிறது. சிறந்த முடிவு எழுதுவோர் அவ்வை தமிழ்ச்சங்க அடுத்த விழா மேடையில் கௌரவிக்கபடுவர்.

சிறுகதைக்கு முடிவு தமது சொந்தக் கற்பனையில் உருவானதாக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முடிவுகள் அவ்வை தமிழ்ச்சங்கத்தின் இணைய தளத்தில் வெளியிட உள்ளோம்.

படைப்புகள் மின்னஞ்சல் மூலம் எங்களிடம் (avvaitamilsangam@gmail.com ) வந்துசேரக் கடைசி நாள்: 15 ஜூன் 2014.

உங்களுக்குத் தெரியுமா?

உலக புகையிலை எதிர்ப்பு நாள்

·         உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தது.

·         உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது.

·         இச்சிறப்பு நாளின் அறிவிப்பு மூலம் உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என எதிர்பார்க்கிறதுமேலும் படிக்க  

செய்திகள்

ஜூன் 3 ஆம் தேதி பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் ஜெயலலிதா - தினமணி

காங்கிரசில் கோஷ்டி பூசல் உச்சகட்டம் : தேர்தல் தோல்விக்கு ப ... தினகரன்

பிரதமர் இல்லத்தில் குடியேறினார் மோடி: குடும்பம் இன்றி ...- தி இந்து

தமிழக திட்டங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கிடைக்குமா ...யாஹூ

புதிய 1000 நோட்டு விரைவில் வெளிவருகிறது -  தினகரன்

'காவிரி, பெரியாறு பிரச்சினை: வாக்கு வங்கி அரசியலே காரணம்'- தி இந்து

அம்பேத்கர் பெயரால் நீதிபதிகளை அச்சுறுத்தக் கூடாது: ராமதாஸ்-  தினமணி

 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெடரர் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம் ...- தினத்தந்தி

 பஞ்சாபை இறுதிச் சுற்றில் நிறுத்தினார் சேவாக்- தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Name: R. Ramanathan, Place of Birth: Purasaiwalkam,Chennai, Qualification: BCA, Job Details: Works for Dell at Porur DLF, chennai as a Team Lead in Quality.  Date of Birth: 18-05-1975, Time of Birth: 5.05 M, Lagnam: Mesham, Raasi: Kadagam, Star: Ayilyam, Padam: 3, Gothram: Bharadwajam, Parents: Father- Retired Govt employee, Mother-Housewife, , Siblings: 1 younger sister married and settled in Chennai, Salary per annum: 6 lakhs PA, Languages Known: Tamil, English, Hindi, Marathi, Konkani, and Kannada,Tamil Matrimony # M1054458, SS Matrimony # 98100/75

Name:  Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing),  Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age:  28 years( 3rd Nov 1985), Height:   5' 9"

Parents :   Mrs Meera  Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram:   Athreya, Contact No:   Mrs Meera  99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi.    They stay in,  Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business.  The company he works for belongs to the family.    The company is a very old logistic service provider here in Delhi.

Name: Jayashree Chandrasekaran, Qualification: BE, MS( Computer Science) from Georgia Tech, Atlanta, US, Working currently in Atlanta, US with Airwatch., Star: Poorattadhi 3rd Padam, Kumba Raasi, Gothram:   Srivatsa Gothram, Sect/Sub-sect:   Iyer: Vadamal, Height: 5'10", DOB: 16.12.88 ( Age:  25+), Sibling: No;   Parents: Mrs Meera Chandrasekaran works with SBI in Delhi. Mr. R. Chandrasekaran is a Chartered Accountant working as GM with Power Finance Corporation Ltd in Delhi. Contact:   Mrs. Meera 98115 13580    Mr. Chandrasekaran   98685 49073

Name: S.  Revathi, Place  Of  Birth: Mayiladuthurai,  Qualification: M.A. (Psychology), Date  Of  Birth: 05-07-1990, Raasi : Viruchiga, Star: Anusham, Gothram : Vadula Gothram, Parents: Working With  Semi-Conductor In  Punjab, Settled  In: Chandigarh, Languages  Known: Hindi, English, Tamil, Contact  No: 9560467212, Usha Ravi – Delhi, Email Id: Usharavi31@Rediffmail.Com

வீடு வாடைகைக்கு    

Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida.  Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy.  Other furnishings like cot + bed can be provided on request.  Taxi & door delivery of South Indian food  available on call.  Please contact manikandan2311@yahoo.co.in  / sujatha2311@hotmail.com  OR  Call : +91 9899165543 / 50.

2 BHK  one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida.  Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

31.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

Delhi Tamil Sangam

 

01.06.2014

06.30 PM Onwards

பரதநாட்டியம்

புதுவை புகழ் நந்தினி குழுவினர்

தொடர்ந்து

எஸ்.விஜயலட்சுமி குழுவினர்

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com


Friday, May 30, 2014

30-05-2014 “Bharathiyar’s Chandirikaiyin Kathai” from Avvai Tamil Sangam

30-05-2014 "Bharathiyar's Chandirikaiyin Kathai" from Avvai Tamil Sangam

Is this email not displaying correctly? View it in your browser

 


அவ்வை தமிழ்ச் சங்கம்,

வைகாசி-௧௬ (16) வெள்ளி , திருவள்ளுவராண்டு 2044,

Web: http://www.avvaitamilsangam.org

Email: avvaitamilsangam@gmail.com,

Blogs: Naaloru NaaladiDinam oru Kural

WhatsApp: ATS What's App

Be a member of ATS |  Friend on Facebook  |     Forward to a Friend

மகாகவி சி. சுப்ரமணிய பாரதியாரின் சந்திரிகையின் கதை –  அத்தியாயம் 49

சோமநாதய்யர் ஞானம் பெற்ற வரலாறு விடுதலை

உணவினும் உண்டதறலினிது காமம்

புணர்தலின் ஊட லினிது

 

என்றன்றோ சாட்சாத் பிரமதேவனுடைய அம்சபூதரும் மகாகவியுமாகிய திருவள்ளுவ தேவர் அருளியிருக்கின்றார். நாய் மனமே! உனக்கு என் காதற் கிளியிடமிருந்த இகழ்ச்சியெண்ணம் இன்னும் உன்னை முற்றிலும் விட்டு விலகவில்லை. 'இவளாவது? நம்மிடத்தில் ஊடல் காட்டுவதாவது?' என்ற கர்வ சிந்தனையால், இந்த விஷயத்தில் மனதுக்குக் கஷ்டமேற்படுகிறதேயன்றி வேறில்லை. இவள் என்ன காரணத்தால் உனக்கு இத்தனை துச்சமாய் விட்டாள்? துச்ச மனமே? இவளைக் காதலிராணியென்று கொண்ட இடத்தில், உணர்வு, உயிர், உடம்பு என்ற மூன்றும் அவளுக்கே சமர்ப்பணமாகி விட்டனவன்றோ? அவள் ஊடினால் அதுவும் ஓரின்பம். அவள் கூடினால் அதுவும் ஓரின்பம். மேலும், காதலி சொல்லும் வசை மொழிகளெல்லாம் நம்முடைய செவிகளில் அமிர்தம் போல் விழுவதன்றோ? ஆண்மைக்கு லட்சணமாம்? காதலிப் பெண் உண்மையாகவே சினங் கொண்டோ அல்லது பொழுது போக்கின் பொருட்டாகவோ, நம்மைத் திட்டினால், நாம் அந்தத் திட்டுக்களையெல்லாம் மிட்டாயென்று நினைப்பதன்றோ புருஷலட்சணம்? அங்ஙனமின்றி அவளிடம் எதிர்த்துச் சினங் கொள்ளுதல் பேடித்தன்மையன்றோ? அவள் எது செய்தாலும் அவளே நமக்குத் தெய்வம், அவளே நமக்கு இன்பம். அவள் வலிய வந்து நம்மை முத்தமிட்டபோதிலும், அவளருளே கதி. அவள் நமது தசையை வாளைக் கொண்டு அறுத்தபோதிலும், அதுவே நமக்கு சுவர்க்க போகம்.''

 

என்று இங்ஙனம் நிலாமுற்றத்தில் நாற்காலியின் மீதுட்கார்ந்து நிலவை நோக்கி ஆலோசனை செய்து கொண்டிருந்த சோமநாதய்யர் அப்படியே நித்திரையில் ஆழ்ந்து விட்டார். பிறகு அவர் கண்ணை விழித்துப் பார்க்கையிலே, சந்திரன் உதித்த இடத்தினின்றும் நெடுந்தூரம் விலகிவந்திருப்பது கண்டார். மாலையில் சுமார் ஏழுமணிக்கு முத்தம்மா காபி போட்டுக் குடித்துவிட்டு வருவதாகச் சொல்லி விட்டுக் கீழே போனாள். இப்போது மணி எத்தனையிருக்குமென்று அவர் தம்முடைய சட்டைப் பையிலிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து நோக்கினார். நடுநிசி, பன்னிரண்டு மணியாய் விட்டது. படுக்கையறைக்குள்ளே போய்ப் பார்த்தார். அங்கு திமிதிமியென்று மண் எண்ணெய் மேஜை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இன்னும் ஒரு கணம் இவர் தாமதப்பட்டு வந்திருப்பாரானால் கண்ணாடிக் குழாய் வெடித்துப் போயிருக்கும். அதனிலும் பெரிய ஆபத்துக்கள் விளைந்தாலும் விளைந்திருக்கும். இவர் விளக்கின் ஸ்திதியைப் பார்த்தவுடனே பளிச்சென்று பாயந்து திரியைக் குறைத்தார். விளக்கு நேரே எரிந்தது. அவர்களுடைய படுக்கைய¨யில் மூன்று கட்டில்களுண்டென்று முன்னமேயே சொல்லியிருக்கிறேன். அவற்றுள் ஒரு கட்டிலின் மீது அனந்த கிருஷ்ணனைத் தழுவிக் கொண்டு முத்தம்மா படுத்திருந்தாள். மற்றொரு கட்டிலில் மூத்த குழந்தைகள் இரண்டும் படுத்திருந்தன. சோமநாதய்யருடைய கட்டில் சும்மா கிடந்தது. முத்தம்மாளை எழுப்பிக் கீழே அழைத்துப் போய் போஜனத்துக்கு ஏற்பாடு பண்ணலாமா என்று ஒரு கணம் சோமநாதய்யர் யோசனை பண்ணினார். அப்பால், ''அறிவுடனே கண்ணை விழித்து நன்றாகப் பார்த்துக் கொண்டே படுகழியிற் போய் விழ்வதொப்பப் பசியில்லாமல் உண்பதிலிருந்தே நோய்களும், சாவும் ஏற்படுதல் ப்ரத்ய‡மாகத் தெரிந்திருந்தும் நாம் தினந்தோறும் பசியின்றி உண்டு மரணத்துக்கு வழிதேடுதல் பேதமையினும் பெரிய பெரும் பேதைமையாகுமன்றோ?'' என்றொரு நினைப்பு அவருக்குண்டாயிற்று. ''இன்றைக்கு நல்ல நாள். பசியில்லாத சமயங்களில் உபவாசம் போடுவதாகிய நல்ல வழக்கத்தை இன்றிரவே தொடங்கி விடுவோம். பிரிய ரத்தினமாகிய முத்தம்மாளும் ஆழ்ந்து நித்திரை செய்கிறாள். இவளை இப்போ எழுப்பிச் சோறுபோடச் சொல்லித் தொல்லைப்படுத்துதல் பாவமாகும். ஆதலால் 'உபவாசமே கிடப்போம்'' என்று தீர்மானம் பண்ணி, சோமநாதய்யர் விளக்குத் திரியை மிகவும் சிறிதாக்கிக் குறைத்து மேஜையினின்றும் விளக்கையெடுத்துப் படுக்கையறையின் மூலையன்றில் தரைமீது வைத்தார். மெல்ல வந்து முத்தம்மா துயிலெழாதபடி மெதுவாக அவளைத் தழுவி அவளுடைய கன்னத்தில் ஒரு முத்தமிட்டார். பிறகு தம்முடைய கட்டிலின் மீதேறிப் படுத்துக் கொண்டார். விரைவில் நித்திரை போய்விட்டார். அன்றிரவு முழுதும் சோமநாதய்யர் மிகவும் ஆச்சரியமான இன்பக் கனவுகள் கண்டார்.

பெண்டாட்டிக்கு ஜயம்

மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார். ''தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின், அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன்கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்ய‡ தெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே, இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது'' என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார். இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி:- ''நாளை ஞாயிற்றுக்கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்....

 நாளை தொடரும்....

உங்களுக்குத் தெரியுமா?

பெர்லின் திரைப்பட விழா (The Berlin International Film Festival)

·         உலகில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

·         இத்திரைப்பட விழா ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெறும். இத்திரைப்பட விழா மேற்கு ஜெர்மனியில் 1951 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

·         ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் நடைபெறும். இதில் 3,00,000 நுழைவுச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு 5,00,000 பேர் பங்கு பெறுவர்.

·         இது உலகளவில் மிக அதிகமான மக்கள் பங்கு பெறும் திரைப்பட விழாவாகும்.

·         அதிகபட்சம் 400 திரைப்படங்கள் இத்திரைப்பட விழாவில் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் திரையிடப்படுகின்றன.

·         இதில் 20 திரைப்படங்கள் தங்கக் கரடி மற்றும் வெள்ளிக் கரடி (Golden and Silver Bears) விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

·         2001 ஆம் ஆண்டு முதல் டிய்ட்டர் கோஸ்ஸிலிக் (Dieter Kosslick) இத்திரைப்பட விழாவின் இயக்குனராக உள்ளார்.

மேலும் படிக்க  

செய்திகள்

'இலங்கைத் தமிழர் பிரச்சினை: ஜெ. ஆதரவு தொடர்வது அவசியம்'- தி இந்து

ஜூன் 4-இல் நாடாளுமன்ற முதல் கூட்டம் - தினமணி

மத்திய அமைச்சராக பொறுப்பேற்றபின் பொன்.ராதாகிருஷ்ணன் 2ம் ... தினகரன்

வதோதரா தொகுதியில் மோடிக்குப் பிறகு அமித் ஷா? - தி இந்து

மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி 10 கட்டளை: 100 நாட்களில் ... யாஹூ

 55 முன்னாள் எம்பிக்கள் அரசு வீட்டை இழக்கின்றனர் - தினமலர்

அமெரிக்க 'நீதியை' எதிர்கொள்ள ஸ்னோடனுக்கு கெர்ரி சவால் - பிபிசி

பிரதமர் மோடியுடன் சீன பிரதமர் தொலைபேசியில் பேச்சு- தி இந்து

‌மே‌க்‌ஸ்​‌வெ‌ல்‌லை சமா​ளி‌த்​தா‌ல் இறு​தி‌ச் சு‌ற்​றி‌ல் ‌செ‌ன்‌னை​ ? - தினமணி

உலக கோப்பை ஹாக்கி போட்டி நாளை தொடக்கம்- தினமணி

மணமகன் / மணமகள் தேவை   

Name: R. Ramanathan, Place of Birth: Purasaiwalkam,Chennai, Qualification: BCA, Job Details: Works for Dell at Porur DLF, chennai as a Team Lead in Quality.  Date of Birth: 18-05-1975, Time of Birth: 5.05 M, Lagnam: Mesham, Raasi: Kadagam, Star: Ayilyam, Padam: 3, Gothram: Bharadwajam, Parents: Father- Retired Govt employee, Mother-Housewife, , Siblings: 1 younger sister married and settled in Chennai, Salary per annum: 6 lakhs PA, Languages Known: Tamil, English, Hindi, Marathi, Konkani, and Kannada,Tamil Matrimony # M1054458, SS Matrimony # 98100/75

Name:  Rajan Iyer, Qualification: BA, MBA, PG Dip in Container & Logistic Management, Working : Asst. Manager ( Marketing),  Gulf Ocean Shipping P Ltd, New Delhi, Age:  28 years( 3rd Nov 1985), Height:   5' 9"

Parents :   Mrs Meera  Nandakumar & Mr. T. Nandakumar ( Retd.,), New Delhi, Star: Thiruvadhurai, Gothram:   Athreya, Contact No:   Mrs Meera  99104 85818, Home No:27562137. The family is predominantly from New Delhi.    They stay in,  Gayathri Apartments, Rohini, Delhi. The Groom is in the family business.  The company he works for belongs to the family.    The company is a very old logistic service provider here in Delhi.

Name: Jayashree Chandrasekaran, Qualification: BE, MS( Computer Science) from Georgia Tech, Atlanta, US, Working currently in Atlanta, US with Airwatch., Star: Poorattadhi 3rd Padam, Kumba Raasi, Gothram:   Srivatsa Gothram, Sect/Sub-sect:   Iyer: Vadamal, Height: 5'10", DOB: 16.12.88 ( Age:  25+), Sibling: No;   Parents: Mrs Meera Chandrasekaran works with SBI in Delhi. Mr. R. Chandrasekaran is a Chartered Accountant working as GM with Power Finance Corporation Ltd in Delhi. Contact:   Mrs. Meera 98115 13580    Mr. Chandrasekaran   98685 49073

Name: S.  Revathi, Place  Of  Birth: Mayiladuthurai,  Qualification: M.A. (Psychology), Date  Of  Birth: 05-07-1990, Raasi : Viruchiga, Star: Anusham, Gothram : Vadula Gothram, Parents: Working With  Semi-Conductor In  Punjab, Settled  In: Chandigarh, Languages  Known: Hindi, English, Tamil, Contact  No: 9560467212, Usha Ravi – Delhi, Email Id: Usharavi31@Rediffmail.Com

வீடு வாடைகைக்கு    

Ready to move freshly painted, 5 BHK on 2nd floor available on RENT at Sector 92, Noida.  Ideal for a group of employed women OR men. Gated, CCTV, inhouse servant (can be hired for cooking also), Soft water for 24 hours, semi -furnished accommodation with all required privacy.  Other furnishings like cot + bed can be provided on request.  Taxi & door delivery of South Indian food  available on call.  Please contact manikandan2311@yahoo.co.in  / sujatha2311@hotmail.com  OR  Call : +91 9899165543 / 50.

2 BHK  one side park facing other side road facing with one pooja room available on rent at C Block, Sector 19, Noida.  Interested persons can contact Mr.N.K.Iyer at 9873711601/9811849601.

நம்மை சுற்றி

Date & Time

Venue

Program Details

Organized by

Contact Nos

31.05.2014

06.30 PM Onwards

Delhi Tamil Sangam

கும்பகோணம் என். பத்மநாபன் அவர்களின் மாணவர்கள் வழங்கும் தாளவாத்திய நிகழ்ச்சி

Delhi Tamil Sangam

 

01.06.2014

06.30 PM Onwards

பரதநாட்டியம்

புதுவை புகழ் நந்தினி குழுவினர்

தொடர்ந்து

எஸ்.விஜயலட்சுமி குழுவினர்

Disclaimer: The information published in "Nammaich Chutri" are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesn't perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitamilsangam@gmail.com